BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
ஜிபிஎஸ் போர்: விமானப் பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல் – எச்சரிக்கும் நிபுணர்கள்
விமானங்களில் வழிசெலுத்தல் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சிக்னல்களை முடக்கி போலியான சிக்னல்களை ஒளிபரப்புவதன் மூலம் புதிய போர் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பயணிகள் விமானங்களையும் பாதித்து வருகிறது. இதன் ஆபத்து என்ன?
"பதற்றமில்லா பட்டிதார்" - ஆர்சிபிக்கு 2 வது ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுப்பாரா?
குவாலிஃபயர் 1 போட்டியில் இதே குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட முடியாது. 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசி முதல் அணியாக ஆர்சிபி-யை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் அவர். இந்த இறுதிப் போட்டியிலுமே அவர் இதுபோன்ற ஒரு இன்னிங்ஸ் ஆடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
"முகத்தில் ரத்தத்தை பூசி உயிர் பிழைத்தேன்" - எவரெஸ்டில் ஏறிய முதல் ஆப்கானிய பெண் கூறுவது என்ன?
மலையேறும் வீராங்கனையான ஜகியா அகமது, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் ஆப்கானிய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் தடை விதித்தது ஏன்?
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது. இந்தியாவில் மாம்பழ பதப்படுத்தும் நிலையங்களில் சில குறைபாடுகளை ஜப்பான் கண்டறிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
26 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஆம்னி வேன் - மீட்கப்பட்ட வேனுடன் வெளிவந்த சடலங்களின் எச்சங்கள்
பஞ்சாபில் கடந்த 2000ஆம் ஆண்டு ஒரு திருமண விழாவுக்குச் செல்லக் கிளம்பியவர்கள் பயணித்த மாருதி ஆம்னி வேன் பக்ரா கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆம்னி வேனும் அதில் இறந்தவர்களின் எச்சங்களும் 26 ஆண்டுகள் கழித்து இப்போது கிடைத்துள்ளன.
ஒரே சீசனில் 9 சாதனைகள்: அநாயச ஆட்டத்தால் பிரமிக்க வைத்த 'வைபவ் சூர்யவன்ஷி'
பொதுவாகவே இரண்டாவது சீசன் எந்த வீரருக்குமே கடினமான ஒன்று என்று சொல்வார்கள். அதனால், வைபவ் சூர்யவன்ஷியால் தன் இரண்டாவது சீசனில் சோபிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கெல்லாம் தன் பேட்டால் பதில் சொல்லியிருக்கிறார் அந்த 15 வயது பேட்டர்.
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணுவ சிந்தனையாளர் முன்வைத்த கோட்பாடுகள் இன்றைய இரான் போருடன் கச்சிதமாகப் பொருந்திப் போவது எப்படி?
சாய் சுதர்ஷன் மீண்டும் ஹிட் விக்கெட்: ஸ்டம்பை பேட் தகர்த்தாலும் எப்போதெல்லாம் அவுட் இல்லை?
சாய் சுதர்சன் அவுட் ஆனது ஹிட் விக்கெட் தொடர்பான விவாதங்களை எழுப்பியது.
காணொளி, காணொளி: ஆந்திராவில் திருநர்களே கட்டி அவர்களே நிர்வகிக்கும் 'அர்த்தநாரீஸ்வரர் கோவில்', கால அளவு 2,24
ஆந்திராவின் விஜயநகரத்தில் உள்ள இந்தக் கோவில், திருநர்களால் கட்டப்பட்டு, அவர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது.
'திருச்செந்தூர் கோவிலில் ஜிபே மூலம் ரூ.1000 பெற்ற அர்ச்சகர்' - பிபிசி தமிழிடம் பேசிய அமைச்சர் ரமேஷ்
ஆய்வு செய்தபோது அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர் ஒருவர் விரைவாக தரிசனம் செய்ய ஆயிரம் ரூபாய் அமைச்சரின் உதவியாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அமைச்சரின் உதவியாளர் பணம் இல்லை என்று சொல்லியதும் ஜிபேயில் அனுப்புங்கள் என்று அர்ச்சகர் கேட்டு பெற்றுள்ளார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது.
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
தமிழகம் பெரிதும் எதிர்பார்த்த ராயல் என்ஃபீல்ட், ஏஎம்சிஏ போர் விமான ஆலைகள் ஆந்திரா சென்றது ஏன்?
ராயல் என்ஃபீல்ட் மற்றும் இந்தியாவின் 5-வது தலைமுறை அதிநவீன போர் விமான (AMCA) தொழிற்சாலைகள் ராயலசீமா பகுதியில் அமையவுள்ளதாக ஆந்திர பிரதேச அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அமையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆலைகள் ஆந்திராவுக்குச் சென்றது ஏன்?
விஜய் அமைச்சரவையில் 4 பெண்கள், 7 பட்டியல் சாதியினர்: 23 புதிய அமைச்சர்களும் இலாகா ஒதுக்கீடும்
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். 23 புதிய அமைச்சர்கள் யார்?
'இன்னும் 6 மாதங்கள் நீடித்தால்' - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை என்ன?
இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் எண்ணெய் விலைகள் இருமுறை உயர்ந்துவிட்டன. எதிர்காலத்தில் எண்ணெய் நெருக்கடி தீவிரமடைந்தால், நிலைமை எத்தகையதாக மாறக்கூடும்? உயரும் எண்ணெய் விலைகள் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையதாக இருக்கக்கூடும்?
அமெரிக்காவில் அதானி மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற செய்யப்பட்ட சமரசம் என்ன?
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி மீதான அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க நீதித்துறை திரும்பப் பெற்றுள்ளது. இதற்காக செய்யப்பட்ட சமரசம் என்ன?
'மும்மொழிக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்': தவெக அரசின் நிலைப்பாடு என்ன?
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல்கள் முடிந்து புதிய அரசுகள் அமைந்துள்ளன, இதுவரை இந்த 3 மாநிலங்கள் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்படும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையாமல் உள்ளன. மும்மொழிக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் தொடர்பான தவெக அரசின் நிலைப்பாடு என்ன?
மோதியை பாம்பாட்டியாக சித்தரித்து கார்ட்டூனுடன் நார்வே நாளிதழில் கட்டுரை - என்ன எழுதப்பட்டுள்ளது?
பிரதமர் நரேந்திர மோதியின் நார்வே பயணம் தொடர்ந்து விவாதப் பொருளாக நீடித்து வருகிறது. முன்னதாக, உள்ளூர் பத்திரிகையாளர் ஹெலா லாங் அவரிடம் கேள்வி எழுப்பியது (அதற்கு அவர் பதிலளிக்கவில்லை) குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. தற்போது நார்வே செய்தித்தாள் ஒன்றில் பிரதமர் மோதி குறித்து வெளியிடப்பட்ட கார்ட்டூன் (கேலிச்சித்திரம்) பேசுபொருளாக மாறியுள்ளது.
ராஜேந்திர சோழன் தனது ராஜகுருவுக்காக என்ன செய்தார்? ஒரு வரலாற்றுப் பார்வை
அக்கால மன்னர்களிடம் (சோழர்கள்) ராஜகுரு பதவியில் இருந்தவர்கள் எவ்வாறு மரியாதை செய்யப்பட்டார்கள்? அவர்களின் பணி என்ன? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக காண்போம்.
இரான் இந்த சிறு படகுகள் மூலம் அமெரிக்க கடற்படைக்கு சவால் கொடுப்பது எப்படி?
அமெரிக்கா போன்ற தன்னை விட வலிமையான கடற்படை சக்திகளை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு போர் கோட்பாட்டின் அங்கமாக இந்தப் படகுகள் திகழ்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கர்நாடகாவில் தடை நீக்கம்: ஹிஜாப், பூணூல் அணிந்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன்னுள்ள சவால்கள்
கர்நாடகாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவிகள், தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். ஹிஜாப் அணிய கர்நாடக அரசு அனுமதி அளித்ததை அடுத்து, அந்த மாணவிகள் தங்களது படிப்பை மீண்டும் தொடங்குவதற்கான புதிய திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.
எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதியில் என்ன தொழிற்கல்வி பயிலலாம்? எந்த அரசுத் தேர்வுகளை எழுதலாம்?
10-ஆம் வகுப்பு தேர்ச்சியை மட்டும் தகுதியாக வைத்து எந்தெந்த படிப்புகளில், எந்தெந்த அரசு தேர்வுகளை எழுதலாம் என்பதை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்
நமது அன்றாடச் சமையலில் பயன்படுத்தும் சில சாதாரணப் பொருட்கள், நமது ஆரோக்கியத்தில் மிகப்பெரிய ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அவ்வாறு நாம் நமது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஏழு உணவுகள்
'தோல்வி நிலையென நினைத்தால்' - தமிழீழ இயக்கங்களின் 'குரலாக' இந்த திரைப்பட பாடல் மாறியது எப்படி?
'ஊமை விழிகள்' (1986) திரைப்படத்தின் 'தோல்வி நிலையென நினைத்தால்…' என்ற பாடல் இன்றுவரை கூட சமூக ஊடகங்களில் ஈழப் போராட்டங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































