'பன்னோக்கு மருத்துவமனையாகவே மாறும்' - ஜெயக்குமார்
'பன்னோக்கு மருத்துவமனையாகவே மாறும்' - ஜெயக்குமார்
பிரசுரிக்கப்பட்டது
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால் பன்னோக்கு மருத்துவமனையாகவே மாறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இடத்திற்காக போராடும் மீனவ மக்களுக்கே அதனை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விரிவாக காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



