BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
மெஸ்ஸி கனவு தகர்ந்தது: அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறையாக உலக சாம்பியன்
உலகக்கோப்பை கால்பந்து கோப்பையை ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. ஃபெர்ரான் டோரஸின் கூடுதல் நேர கோல் அர்ஜென்டினாவின் கனவுகளை தகர்த்தது.
மெஸ்ஸி, எம்பாப்பே உள்பட உலகக்கோப்பை கால்பந்தில் யாருக்கு என்ன விருது?
2026 உலகக் கோப்பைத் தொடரில் அதிக கோல் அடித்தவருக்கான விருதை வென்றதன் மூலம், கிலியன் எம்பாப்பே இந்த விருதை இரண்டு முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில், ஸ்பெயினின் ரோட்ரி சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை வென்றுள்ளார்.
ஹோர்மூஸ் நீரிணை நெருக்கடி: அமெரிக்கா - இரான் மோதல் எதை நோக்கி செல்லும்?
ஜூன் 17 அன்று அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தம்(புரிந்துணர்வு ஒப்பந்தம்), சில காலத்திற்கு பதற்றம் குறையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது அந்த ஒப்பந்தம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது.
21 நாள் நீடித்த காந்தி உண்ணாவிரதம், இறுதிச்சடங்கிற்கு தயாரான பிரிட்டிஷ் அரசு - என்ன நடந்தது?
தனது வாழ்நாளில் சுமார் முப்பது முறை உண்ணாவிரதம் இருந்த காந்திஜி, 1943 ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது மேற்கொண்ட 21 நாட்கள் உண்ணாவிரதத்தின் போது ஆங்கிலேய அரசு அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளையும் செய்து வைக்கும் அளவிற்கு மரணத்தின் விளிம்பிற்குச் சென்றார்.
'நியூ யார்க் வந்தால் நெதன்யாகு கைது செய்யப்படலாம்' - ஜோஹ்ரான் மம்தானி கருத்துக்கு இஸ்ரேலின் பதில் என்ன?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படலாம் என நியூ யார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்த கருத்து விவாதப் பொருளாகியுள்ளது.
'துணை ராணுவத்தை அழைக்கலாம்': உச்ச நீதிமன்ற உத்தரவால் மேகமலை கிராமங்கள் கவலை - பின்னணி என்ன?
"இங்கு ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடப்படுவது மேகமலையில் சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் நடத்துபவர்கள் மட்டுமல்ல, கிராம மக்களையும் தான். பல தலைமுறைகளாக வாழ்பவர்களை எப்படி திடீரென வெளியேற்ற முடியும்?"
'காமம், தந்திரம், அதிகாரம்': ஹோமரின் ஒடிஸியில் கதையின் போக்கை தீர்மானிக்கும் பெண்கள்
2,800 ஆண்டுகள் பழமையான காவியம் இப்போது திரைப்படமாகத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் வீரச் செயல்களைப் பற்றிய நேரடியான கதை மட்டுமல்ல.
நமக்கு பரிச்சயமான நாய் கூட திடீரென தாக்க வருவது ஏன்? சமாளிப்பது எப்படி?
இந்தியாவில் தெருநாய்களின் தொல்லை என்பது உச்சநீதிமன்றம் வரை சென்றும் இன்னும் தீராத பிரச்னையாக நீடிக்கிறது. நமக்கு நன்கு பரிச்சயமான நாய்களேகூட எதிர்பாராத தருணங்களில் திடீரெனத் தாக்குவது ஏன்? அத்தகைய தருணங்களில் ஒருவர் எப்படி தன்னை தற்காத்துக் கொள்வது?
ஜோர்டானில் இரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
வெள்ளிக்கிழமை ஜோர்டானில் இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஒருவரைக் காணவில்லையென்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
வங்கி லாக்கரில் நகை வைத்தவர் இறந்துவிட்டால் அது யாருக்கு கிடைக்கும்? வழிமுறை என்ன?
வங்கி லாக்கர்களில் நகை, பத்திரங்கள் போன்ற பொருட்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், அந்த லாக்கரும் அதிலுள்ள பொருட்களும் யாருக்குச் சொந்தமாகும்?
சோவியத் அணுசக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கி 36 ஆண்டுகளான பிறகும் விலகாத அச்சம்
1989-இல் நார்வே கடலடியில் மூழ்கிய சோவியத் யூனியனின் 'காம்சோம்லெட்ஸ்' அணு உலை நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள அணு ஆயுதங்கள் சிதைவடைந்து வருவதால், அது பெரும் கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
'தி ஒடிஸி' படத்தில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான 'தி ஒடிஸி'யில் அவர் காட்டியுள்ள கவனிக்க வேண்டிய சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
கோவை இளைஞர் பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக 15 ஆண்டுகள் சிக்கியிருந்து, மீண்டது எப்படி?
கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிரகாசம், பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தில், விவசாயி ஒருவரது வீட்டில் 15 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்துள்ளார். அவர் மீட்கப்பட்டது எப்படி? என்ன நடந்தது?
தாயை கொன்றவரை கண்டறிய நாடு விட்டு நாடு சென்று 3 மகன்கள் 17 ஆண்டு நடத்திய போராட்டம்
"நாங்கள் குறிப்பாக உணர்ச்சிவசப்படும் நபர்கள் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் அது வார்த்தைகள் வெளிவராத அளவு ஒரு தீவிரமான மற்றும் உணர்ச்சிகரமான தருணம். நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதோம். அது வரலாற்றிலேயே மிகவும் அமைதியான ஒரு விமானப் பயணமாக இருந்தது, ஏனென்றால் எங்களால் அப்போது வேறு என்ன பேசமுடியும்?"
இந்தியா: இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் - பிபிசி புலனாய்வு
இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருவதாக 'பிபிசி ஐ' புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது?
'வாஷிங் மெஷின் டிரம்மில் அடைப்பு': பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்களின் குழந்தைகளுக்கு காப்பகத்தில் என்ன நடந்தது?
சிறு குழந்தைகளிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் பெங்களூருவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தின் பெண் ஊழியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பழைய புழுங்கல் அரிசிக்கு அதிக மவுசு ஏன்? சமைக்கும் போது என்ன நடக்கிறது?
பொதுவாக புதிய உணவுப் பொருட்களுக்குத்தான் அதிக மதிப்பு இருக்கும். ஆனால் அரிசி விஷயத்தில் மட்டும் இதற்கு நேர்மாறான நிலை காணப்படுகிறது. புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியை விட, ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் சேமித்து வைக்கப்பட்ட புழுங்கல் அரிசிக்கு அதிக விலை கொடுக்க பலர் தயாராக இருக்கின்றனர்.
திமுக - அதிமுகவை இணைக்கும் கருணாநிதி - எம்ஜிஆரின் முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
திமுக, அதிமுக-வை இணைக்கும் முயற்சி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்ததாக கருணாநிதி 'நெஞ்சுக்கு நீதி' நூலில் எழுதியுள்ளார். அப்போது என்ன நடந்தது? அந்த இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
'மாமனாரை கொன்ற மருமகளை கைது செய்யாத காவல்துறை': தற்காப்பு பற்றி சட்டம் கூறுவது என்ன?
"புலன் விசாரணையில் தற்காப்புக்காக கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆகவே பிஎன்எஸ் சட்டப்பிரிவு 34ஐ சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படும்" எனக் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.
பெண்ணின் வீட்டுக்கு அடியில் '40,000 உடல்கள்' - விசாரணையில் என்ன தெரியவந்தது?
1996ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று, புதுப்பித்தல் பணிகளின் போது, மெர்சிட் கைமரைஸ் டோஸ் அஞ்சோஸ் எலும்புகளைக் கண்டெடுத்தார் - அவை சுமார் 1770 மற்றும் 1830ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பயன்படுத்தப்பட்டதும், அத்துடன் தோராயமாக 40,000 சடலங்களைக் கொண்டிருந்ததாக நம்பப்படுவதுமான, நீண்ட காலமாக காணாமல் போன 'புதிய கருப்பர்களின் மயானத்தின்' எச்சங்கள் ஆகும்.
கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இரான் போருக்கு முந்தைய நிலைக்கும் கீழே சரிந்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலையில் இவ்வளவு கடுமையான சரிவு ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் சில்லறை எரிபொருள் விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை. கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? அது எப்போது குறையும்?
இரானின் முடக்கப்பட்ட சொத்துகள் இந்தியா, சீனா உள்பட எந்தெந்த நாடுகளில் உள்ளன?
முடக்கப்பட்டுள்ள இரானின் சொத்துகளை விடுவிப்பது என்பது, இரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மிகவும் விவாதத்திற்குரிய மற்றும் சிக்கலான பிரச்னைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட எந்தெந்த நாடுகளில் அந்த சொத்துகள் உள்ளன?
'அணு ஆயுதங்களை அதிகரிக்கும் சீனா': அமெரிக்கா, ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் எந்த இடத்தில் உள்ளது?
சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது அணுசக்தி திறன்களை வேகமாக நவீனப்படுத்தியுள்ளது என்று மேற்கத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
'தோண்டத்தோண்ட எலும்புக் கூடுகள்': இலங்கையின் செம்மணி - சித்துபாத்தி புதைகுழி கவனம் பெறுவது ஏன்?
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 17 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், இன்றைய காலத்திலும் அதன் பாதிப்புகள் மக்கள் மத்தியில் இருந்த வண்ணமே காணப்படுகின்றது. குறிப்பாக மனித புதைகுழிகள், புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அவ்வப்போது தோண்டப்பட்டு வருகின்ற பின்னணியில் தற்போது யாழ்ப்பாணத்தில் தோண்டப்பட்டு வரும் செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































