You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு மாதம் கழித்து உயிரிழந்த சிறுமி
காணொளி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு மாதம் கழித்து உயிரிழந்த சிறுமி
பிரசுரிக்கப்பட்டது
கரூரில் கடந்த ஆண்டில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மதுமிதா என்ற 13 வயது சிறுமி, ஒரு மாதம் கழித்து 2025 நவம்பர் 2 அன்று உயிரிழந்துள்ளார்.
தயாரிப்பு: சேவியர் செல்வக்குமார்.
ஒளிப்பதிவு: விக்னேஷ்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு